முதலிடம்:
கண்ணீர் மழை
கருமேகம் சூழவில்லை
மாரி மழை மலை கடந்து பெய்யவில்லை
நனைந்தன உழவன் கண்கள்!!!
ஆ. சு. ஜீ ஜீ
18/UCMA/005
_______________________________________________
இரண்டாம் இடம்:
தற்கொலை
வீரமான கோழைத்தனம்…
புரியவில்லையா?
கோழையால் மட்டுமே சாத்தியப்படும் வீரச்செயல்…
சுஷ்மிதா தேவ்.சி
19/UHSA/30
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
காதல்
இமைகளை இமைக்காது
அன்று உன் விழிகள்
காட்டிய காதல்
இதயத்தை குத்துகிறது
முள்போல் இன்றும்.
கீர்த்தனா.பி
18/UMTA/044
_______________________________________________
Comentários